Saturday, August 17, 2013

தாயன்பு

கருவறையில் தங்க இடம்
கொடுத்த தாயிற்கு தன்
வசிப்பறையில் தங்க இடம்
தராத மூடர்களினால்
உருவானது முதியோர் இல்லம்.


No comments:

Post a Comment